இந்தியக் குழந்தைகள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா?

இந்தியாவில் குழந்தைகள் நல அமைச்சகம் என்று ஒன்று இருக்கிறது என்று இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள். அதனால்தான் இந்தியக் குழந்தைகள் இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஊழலற்ற நாட்டில் மட்டுமே எந்தப்பணியும் நேர்மையாக நடக்கும். அதுவரை எத்தனை அமைச்சகம் வைத்தாலும் சரி, மக்களின் வரிப்பணத்தை “பட்ஜெட்” என்ற பெயரில் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்துகொண்டாலும் சரி. அப்பாவி பொதுமக்கள் துன்புற்றிருக்கவேண்டியதுதான்.



தினமலர் செய்திப்படம் 29.7.201