குழந்தைகளிடம் திணிக்கப்படும் முரண்பாடுகள்

பள்ளியில் சேரும்போதே சாதியின் பெயரைக் கேட்கிறார்கள். பிறகு வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் சாதியின் அடிப்படையில்தான் எல்லாமே நடக்கிறது.

இதற்கு நடுவே சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் ஊர்வலம் போகச் சொல்கிறார்கள். என்ன ஒரு முரண்பாடு! முதலில் அனைத்து இடங்களிலும் சாதியின் பெயரால் பிரித்தாளும் கொள்கையை கைவிட்டால்தானே சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்படும்.

சமூக நல்லிணக்க இருவாரவிழாவையொட்டி மதுரையில் சுற்றுலாத்துறை சார்பில் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். (தினமலர் 3.9.2011)