இந்தியாவில் இனி இதுபோல நடக்குமா?


கல்விக்கு உகந்த விஜயதசமி நாளில் மழலைகளுக்கு வித்யாரம்பம் எனும் எழுத்தறிவிக்கும் பணியில் மழலைகளுடன் பெற்றோர்கள் உற்சாக பங்கேற்றனர்.இடம்: சரஸ்வதிகோயில், திருநெல்வேலி. (தினமலர் செய்திப் படம் 7/10/2011)
=====

இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டுள்ள பல மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் (IPC498A, Domestic Violence Act) பல குடும்பங்கள் சிதைந்துள்ளன. இன்றும் பல குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் பல குழந்தைகளுக்கு மேலை நாடுகளில் இருப்பது போல ஒற்றை பெற்றோர் மட்டுமே இருக்கிறார்கள். இது போன்று உருவாகிக்கொண்டிருக்கும் பல குடும்பங்களில் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு தாய், தந்தை என்ற முழுமையான பெற்றோர்கள் இல்லாத எதிர்காலம்தான் காத்திருக்கிறது.

அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்று உலகிற்கு பறைசாற்றிய இந்திய நாட்டில் இப்போது குழந்தைகளின் நிலை என்னவாகும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்!

No comments: