சிறுவர்களை சீரழிக்கும் சுயநல அரசியல்

தினமலரில் வெளிவந்த படமும் கருத்தும். ஜூலை 5, 2010

படித்தவர்கள் அரசியலுக்கு வரட்டும், வேண்டாம் என கூறவில்லை, அதற்காக புத்தகம் பிடிக்கும் வயதில், கட்சி கொடியை கொடுத்து, அமைச்சர் சிதம்பரம் வருகைக்காக மாணவர்களை வெயிலில் காக்க வைப்பது, எவ்விதத்தில் நியாயம்.இடம்: காரைக்குடி,பெத்தாட்சி குடியிருப்பு.
============

என்றுதான் இந்தியாவில் அரசியல்வாதிகள் சகமனிதர்களை உயிருள்ள மனிதர்களாக மதிப்பார்களோ?

No comments: