குடிநீர் இல்லாமல் துன்புறும் இந்தியக் குழந்தைகள்

இந்தியாவில் இருக்கும் பல பள்ளிக்கூடங்களில் சரியான குடிநீர் வசதியும், கழிப்பறை வசதியும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஆனால் யாரும் அதனை சரிய முன்வராத உண்மை.



நாட்டின் நிலவரம் இப்படி இருக்க மத்திய உள்துறை அமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கை எவ்வளவு கேவலமாக இருக்கிறது!

பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:கொள்முதல் விலையை அதிகரித்ததால், லட்சக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாம் ஒவ்வொரு விஷயத்தையும், மத்திய தர வகுப்பினரை கருத்தில் கொண்டே பார்க்க முடியாது. பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் அல்லது ஐஸ் கிரீமிற்கு 20 ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்கும், நம் நாட்டில் உள்ள மத்திய தர வகுப்பினர், அரிசிக்கோ அல்லது கோதுமைக்கோ, கிலோவுக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால், கூச்சல் போடுகின்றனர்.
====

குடிக்க தண்ணீரே கொடுக்காமல் மக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும்போது அரிசியை ஒரு ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கினால் குறைந்தா போய்விடும் என்று இந்திய உள்துறை அமைச்சர் இப்படி அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் வெளிநாட்டு பத்திரிக்கை இந்தியாவில் விவசாயிகள் ரத்தம் சிந்தி விளைவித்த நெல்மணிகளை அரசாங்கம் திறந்வெளியில் போட்டு சீரழிக்கிறது என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்!


Sacks of rice stored in the open in Ranwan, India, have rotted and suffered other damage.

RANWAN, India — In this north Indian village, workers recently dismantled stacks of burned and mildewed rice while flies swarmed nearby over spoiled wheat. Local residents said the rice crop had been sitting along the side of a highway for several years and was now being sent to a distillery to be turned into liquor.


1 comment:

unknown said...

வணக்கம்
நாட்டின் நிலைமையை படம் பிடித்து காட்டி விட்டீர்கள் ,
மாற்றம் வேண்டும் நமக்கு, நம்மிடமும் ........

தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....