பரிதாபமான நிலையில் உருவாகும் எதிர்கால இந்தியா

இந்தியாவில் குழந்தைகள் நிலை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.  அதே சமயம் ஆளும் வர்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள். பின்வரும் இரண்டு செய்திகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 


ராமநாதபுரமும், மத்திய மந்திரி சிதம்பரத்தின் சிவகங்கை தொகுதியும் அருகில் இருக்கும் ஊர்கள்தான்.  எவ்வளவு பெரிய வித்தியாசம் பாருங்கள்.
====

மத்திய மந்திரி சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு 
செப்டம்பர் 26,2012 தினமலர்

திருப்போரூர்: மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.
=======

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே போகளூரில் அங்கன்வாடி மையத்தின் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. (தினமலர் 28 செப்டம்பர் 2012)

No comments: