இந்தியாவில் தினசரி நடக்கும் குழந்தை கண்காட்சி

இதுபோன்ற செய்திகளை நீங்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். எந்த நாட்டிலும் நடக்காத ஒரு கண்காட்சி இந்தியாவில் தினம் தினம் நடந்துகொண்டிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டும்.



செங்குன்றம் அடுத்துள்ள தீர்த்தகரையம்பட்டு அங்கம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகே அனாதையாக கிடந்த பெண் குழந்தை. (தினமலர் செய்திப் படம் (10.2.2011)


தினமலர் நவம்பர் 2,2010
நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் ராஜவாய்க்கால் அருகே வீசி சென்ற பிறந்த சில மணி நேரமான பெண் சிசுவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

பையில் பிறந்த குழந்தை!

மாலை மலர் வெள்ளிக்கிழமை, ஜனவரி 14,2011

திங்கட்கிழமை, ஜனவரி 10,2011 மாலை மலர்


கள்ளத்தொடர்பால் அனாதையான பெண் : திரிசங்கு நிலையில் மகன்

தினமலர் நவம்பர் 06,2010

குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அத்தை ஓட்டம்
புதன்கிழமை, அக்டோபர் 27, 2010 Thats Tamil

கள்ளத்தொடர்பில் பிறந்த சிசுவைக் கொலை செய்த தாய்

அக்டோபர் 25,2010 தினமலர்

அக்டோபர் 09,2010 தினமலர்
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள்
தினமலர் அக்டோபர் 02,2010
"உல்லாசத்திற்கு' இடையூறாக இருந்த குழந்தை கொலை நாடகமாடிய தாய்
தினமலர் செப்டம்பர் 16,2010
காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியை
செப்டம்பர் 16, 2010 ThatsTamil
ஜூலை 29,2010 தினமலர்
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
அக்டோபர் 29,2009 தினமலர்

No comments: