இந்தியக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவையா?

இந்தியக் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துக் கொடுக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக வியாதியைக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. என்ன செய்வது இந்தியாவில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறோம் என்று சொல்லிக்கொண்டு நோயாளியாக வாழ்வைக் கழிக்க பழகிக்கொள்ளவேண்டும். எல்லாம் ஊழல்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே குழந்தைகள் ஊட்டசத்து மையம் முன், கால்வாய் நிரம்பி கழிவுநீர் தேங்கியுள்ளது. (தினமலர் செய்திப்படம் 5.8.2011)

No comments: