சென்னை நகரில் குழந்தைகளின் அவல நிலை

இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தின் தலைநகரில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கே இந்த அவலநிலையென்றால் கிராமங்களில் இருக்கும் குழந்தைகளில் நிலை எப்படி இருக்கும்?

இந்தப் படத்தை பாக்கும் தருணத்தில் இந்தியாவில் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் என்று ஒரு மத்திய அமைச்சரகம் இருக்கிறது என்பது கட்டாயம் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஊழல் ஒழியாதவரை எத்தனை அரசாங்கம் வந்தாலும் குழந்தைகளின் இன்னல்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.

(தினமலர் செய்திப்படம் 18/8/2011)

No comments: