பொய் வரதட்சணை வழக்கு போடும் பெண்களின் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்காக...

ஆணவம், அகங்காரம் போன்றவற்றின் காரணமாக கணவனையும் அவனது குடும்பத்தையும் அடக்கி ஆள வேண்டும் என்ற கர்வத்தால் தனது குழந்தையின் நலனைக்கூட கருத்தில் கொள்ளாமல் கணவனுக்கெதிராக பொய் வரதட்சணை வழக்குப் போடும் பாதகிகளின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் நீதிமன்றங்களால் தந்தைகளிடமிருந்து பிரிக்கப்படுகின்றன. அதுபோன்ற குழந்தைகளின் வாழ்வில் “தந்தை” என்ற ஒரு பாசமிகு உறவே கடைசிவரை இல்லாமல் போய்விடுகிறது. அதுபோன்ற குழந்தைகளுக்கு ஒரு தந்தை பாடும் பாடல் இந்த வீடியோக் காட்சியில் உள்ளது.

தந்தைகளுக்கும் மனம் இருக்கிறது. பிள்ளைப் பாசம் இருக்கிறது என்பதை இந்திய சட்டங்கள் மறுக்கின்றன.


No comments: